இந்த நாட்டுல ஆன்மீகச் செயல்கள் திடீர் திடீர்னு அற்புதம் நிகழ்வதாக செய்தி பரவுகிறது!
அது நாடு முழுக்க சில வாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது!
சில ஆண்டுகள் முன்பு பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று செய்தி பரவியது! நாடு முழுக்க வீடு மற்றும் பிள்ளையார் கோவில்களில் பால் குடிப்பதாக எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!
அப்புறம் வேப்பமரத்தில் பால் வடிவது ஆக எங்கும் இதே பேச்சு பரவியது!
அப்புறம் பலதடவை சாய்பாபாவின் மகிமைகள் என செய்தி பரவியது!
அவைகளெல்லாம் ஆன்மீக பக்தர்களை சந்தோஷப்படுத்தியது!
அதேபோல நேற்று முன்தினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு ஆன்மீக தகவல் பரவியது!
கோவையில பாப்பநாயக்கன்பாளையம் என்கிற ஊரிலே காய்கறி பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது . அது பிளேக் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது!
நோய்நொடி வராம மக்களைப் பார்த்து கொண்டதால் அம்மனுக்கு அந்தப் பெயர் வந்தது என்ன சொல்றாங்க!
அந்தக் கோவிலில் தான் ஒரு அதிசயம் நடந்து இருக்கு!
காலையில அந்த கோவில் பூசாரி அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு பூட்டி விட்டு போயிட்டாரு!
மாலையில் மீண்டும் அம்மனுக்கு பூஜை செய்ய கதவைத் திறந்ததும் அம்மன் கருவறை பார்த்தா அம்மன் மேலே ஒரு பச்சைக்கிளி அமைந்திருக்கிறது!
பூசாரியும் அந்த கிளியை அம்மனுக்கு பூஜை செய்ததாக கிளியை துரத்தி இருக்காரு!
அது போகாததாலே சரி என்று பூஜை நடைபெற்றது அந்த கிளியும் பக்தர்களுக்கு தரிசனம் கிடைத்திருக்கிறது!
நடை சாத்தும் வரை கிளி வெளியேறதால் இரவில் அதை வைத்தே கோவில் பூட்டப்பட்டது !
அடுத்த நாளும் அந்த கிளி அம்மன் மேலேயே இருந்திருக்கு!
அம்மன் அலங்காரம் செய்யும் போது கிளி வெளியே போவதும் அலங்காரம் முடிந்து வந்து அமர்வதும் தொடர்ந்து இருக்கிறது!
அந்தக் கிளியை பக்கத்து தெருவில் ஒருவர் வளர்ப்பதாக சொல்லப்படுகிறது இருந்தாலும் அது கோவிலிலேயே வந்த அம்மன் மேல் ஏறி அமர்கிறது!
அம்மன் தான் கிளி ரூபத்தில் வந்து காட்சி கொடுக்கிறதா பக்தர்கள் நம்புகிறார்கள்!
இதுபோல வடநாட்டிலேயே ஒரு சிவலிங்கத்தின் மீது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள்!
எப்படியோ அப்பப்போ இந்த மாதிரி ஆன்மீக அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது!
அது நாடு முழுக்க சில வாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது!
சில ஆண்டுகள் முன்பு பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று செய்தி பரவியது! நாடு முழுக்க வீடு மற்றும் பிள்ளையார் கோவில்களில் பால் குடிப்பதாக எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!
அப்புறம் வேப்பமரத்தில் பால் வடிவது ஆக எங்கும் இதே பேச்சு பரவியது!
அப்புறம் பலதடவை சாய்பாபாவின் மகிமைகள் என செய்தி பரவியது!
அவைகளெல்லாம் ஆன்மீக பக்தர்களை சந்தோஷப்படுத்தியது!
அதேபோல நேற்று முன்தினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு ஆன்மீக தகவல் பரவியது!
கோவையில பாப்பநாயக்கன்பாளையம் என்கிற ஊரிலே காய்கறி பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது . அது பிளேக் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது!
நோய்நொடி வராம மக்களைப் பார்த்து கொண்டதால் அம்மனுக்கு அந்தப் பெயர் வந்தது என்ன சொல்றாங்க!
அந்தக் கோவிலில் தான் ஒரு அதிசயம் நடந்து இருக்கு!
காலையில அந்த கோவில் பூசாரி அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு பூட்டி விட்டு போயிட்டாரு!
மாலையில் மீண்டும் அம்மனுக்கு பூஜை செய்ய கதவைத் திறந்ததும் அம்மன் கருவறை பார்த்தா அம்மன் மேலே ஒரு பச்சைக்கிளி அமைந்திருக்கிறது!
பூசாரியும் அந்த கிளியை அம்மனுக்கு பூஜை செய்ததாக கிளியை துரத்தி இருக்காரு!
அது போகாததாலே சரி என்று பூஜை நடைபெற்றது அந்த கிளியும் பக்தர்களுக்கு தரிசனம் கிடைத்திருக்கிறது!
நடை சாத்தும் வரை கிளி வெளியேறதால் இரவில் அதை வைத்தே கோவில் பூட்டப்பட்டது !
அடுத்த நாளும் அந்த கிளி அம்மன் மேலேயே இருந்திருக்கு!
அம்மன் அலங்காரம் செய்யும் போது கிளி வெளியே போவதும் அலங்காரம் முடிந்து வந்து அமர்வதும் தொடர்ந்து இருக்கிறது!
அந்தக் கிளியை பக்கத்து தெருவில் ஒருவர் வளர்ப்பதாக சொல்லப்படுகிறது இருந்தாலும் அது கோவிலிலேயே வந்த அம்மன் மேல் ஏறி அமர்கிறது!
அம்மன் தான் கிளி ரூபத்தில் வந்து காட்சி கொடுக்கிறதா பக்தர்கள் நம்புகிறார்கள்!
இதுபோல வடநாட்டிலேயே ஒரு சிவலிங்கத்தின் மீது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள்!
எப்படியோ அப்பப்போ இந்த மாதிரி ஆன்மீக அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது!
No comments:
Post a Comment