5
பார்வையாளர்களுக்கு white rose Emperror முதல் வணக்கம்.
இன்று இந்திய நிகழ்வுகளை ஒரு கண்ணோட்டமாக பார்ப்போம்..
.
நாளை முதல் பிளஸ்
+2 மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் ஆரம்பமாகிறது.
அவர்கள் பிராக்டிகல் எக்ஸாமில் கலந்து கொண்டு நல்ல மதிப்பெண் பெற எங்களின் வாழ்த்துக்கள்.
இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பாஸ் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் arrears வைத்து இரண்டு மாதம் கழித்து மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். அப்பொழுதும் தேர்ச்சி பெறுவார்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் அதே வகுப்பில் பயில சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கட்டாய பெயில் செய்வதா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யலாம் என திருத்தம் செய்யப்பட்டது.
இது ஏழை மாணவர்களின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டுள்ளது. (ஏனென்றால் ஏழை கிராமத்து மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு தேர்வை பற்றிய knowledge இன்னும் எட்டியிருக்காத வயதில் அவனைப் போய் fail செய்தால் அவருடைய படிப்பு அப்போதே முடிந்துவிடும்...... இது நடக்கக் கூடாது).
தமிழகம் முழுவதும் 3 ,4 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 'no work no pay'விதியின் படி இன்று 31ஆம் தேதி சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழிலும் எழுதும் தேர்வில் வட மாநிலத்தவர்கள் எப்படி தேர்ச்சி பெறுகிறார்கள்? என நீதிபதி கேள்வி. இதே போல வடமாநிலங்களில் அவர்களின் மொழித் தேர்வில் தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இது தேசிய பிரச்சினையாக இருக்கும் என நீதிபதி வேதனை.....
இது ஒட்டுமொத்த தமிழின் குரலாக ஒலிக்கிறது....
உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் உறவினர்களை தமிழக அரசு கௌரவித்தது.
இவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்க அரசின் பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ..
தெரிவித்தார்.
இந்த நிகழ்வு மிகவும் பாராட்டப்பட வேண்டியது.....
மறுசுழற்சி குப்பைத்தொட்டி இயந்திரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மெஷினில் உள்ளே பிளாஸ்டிக் பாட்டிலை நாம் போட்டவுடன் ஒரு பரிசு கூப்பன் அது வழங்கும்.
கடலூர் மாவட்டம் வடலூரில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் திரு. அம்பேத்கார் அவர்கள் நரிக்குறவர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார் இவரது செயல் மிகவும் பாராட்டை. பெற்றது.
உரிமம் பெறாத பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மார்ச் 1 முதல் இயங்க தடை விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுவது காங்கிரஸ் மீது தேவகவுடா குற்றச்சாட்டு.
சேலத்தில் 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் வேட்டை என செய்திகள் கூறுகின்றன.
இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.
கப்பற்படைக்கு நமது இந்தியா
40 000கோடி செலவில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட பாதுகாப்பு துறை அறிவிப்பு.
ஜிஎஸ்டி வசூல் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கோடி வசூல் செய்வது இது மூன்றாவது முறை என செய்தி.
நம்ம டாஸ்மாக் எல்லா இதன் முன் நிற்க முடியாது போலிருக்கு.....
Amazon purchase laptop low price below click here:
பார்வையாளர்களுக்கு white rose Emperror முதல் வணக்கம்.
இன்று இந்திய நிகழ்வுகளை ஒரு கண்ணோட்டமாக பார்ப்போம்..
.
நாளை முதல் பிளஸ்
+2 மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் ஆரம்பமாகிறது.
அவர்கள் பிராக்டிகல் எக்ஸாமில் கலந்து கொண்டு நல்ல மதிப்பெண் பெற எங்களின் வாழ்த்துக்கள்.
இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பாஸ் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் arrears வைத்து இரண்டு மாதம் கழித்து மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். அப்பொழுதும் தேர்ச்சி பெறுவார்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் அதே வகுப்பில் பயில சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கட்டாய பெயில் செய்வதா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யலாம் என திருத்தம் செய்யப்பட்டது.
இது ஏழை மாணவர்களின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டுள்ளது. (ஏனென்றால் ஏழை கிராமத்து மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு தேர்வை பற்றிய knowledge இன்னும் எட்டியிருக்காத வயதில் அவனைப் போய் fail செய்தால் அவருடைய படிப்பு அப்போதே முடிந்துவிடும்...... இது நடக்கக் கூடாது).
தமிழகம் முழுவதும் 3 ,4 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 'no work no pay'விதியின் படி இன்று 31ஆம் தேதி சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழிலும் எழுதும் தேர்வில் வட மாநிலத்தவர்கள் எப்படி தேர்ச்சி பெறுகிறார்கள்? என நீதிபதி கேள்வி. இதே போல வடமாநிலங்களில் அவர்களின் மொழித் தேர்வில் தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இது தேசிய பிரச்சினையாக இருக்கும் என நீதிபதி வேதனை.....
இது ஒட்டுமொத்த தமிழின் குரலாக ஒலிக்கிறது....
உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் உறவினர்களை தமிழக அரசு கௌரவித்தது.
இவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்க அரசின் பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ..
தெரிவித்தார்.
இந்த நிகழ்வு மிகவும் பாராட்டப்பட வேண்டியது.....
மறுசுழற்சி குப்பைத்தொட்டி இயந்திரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மெஷினில் உள்ளே பிளாஸ்டிக் பாட்டிலை நாம் போட்டவுடன் ஒரு பரிசு கூப்பன் அது வழங்கும்.
கடலூர் மாவட்டம் வடலூரில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் திரு. அம்பேத்கார் அவர்கள் நரிக்குறவர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார் இவரது செயல் மிகவும் பாராட்டை. பெற்றது.
உரிமம் பெறாத பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மார்ச் 1 முதல் இயங்க தடை விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுவது காங்கிரஸ் மீது தேவகவுடா குற்றச்சாட்டு.
சேலத்தில் 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் வேட்டை என செய்திகள் கூறுகின்றன.
இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.
கப்பற்படைக்கு நமது இந்தியா
40 000கோடி செலவில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட பாதுகாப்பு துறை அறிவிப்பு.
ஜிஎஸ்டி வசூல் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கோடி வசூல் செய்வது இது மூன்றாவது முறை என செய்தி.
நம்ம டாஸ்மாக் எல்லா இதன் முன் நிற்க முடியாது போலிருக்கு.....
Amazon purchase laptop low price below click here: